மருதமுனை Legacy சமுக அமைப்பு ஏற்பாடு செய்த கிழக்குப் பிரந்திய வரதட்சனை ஒழிப்பு மநாடு நேற்று (செப்டம்பர் 30) பிற்பகல் 6.30 மணியளவில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இடம்பெற்றது.
ஜம் இய்யத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ், சென்னை மண்டலம் நடத்தும் மனித நேய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 16ம் திகதி காலை 9.30 முதல்...
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், திருச்சி மண்டலம் நடத்தும் மனித நேய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி, அரிஸ்டோ LKS மஹாலில் இடம்பெறவுள்ளது.