Musilm
ஒலுவிலின் முதல் பேராசிரியரானார் கலாநிதி S.M. ஐயூப் அவர்கள்..
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூகவியல் துறைத் தலைவருமான கலாநிதி SM. Iyoob அவர்கள் 2019.11.23 ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் சமூகவியல் துறைப் பேராசிரியராக பல்கலைக்கழக...