இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த அங்கத்தவர் பொதுக்கூட்டம் நேற்று (01.10.2016) கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக பேரசிரியர் M. ஸ். M...
நேற்று புதன்கிழமை (28.09.2016) பாடசாலை வாசிகசாலையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார். சுமார் 70,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள்...
வரக்காபொலை, பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் புதிய நூலகத் திறப்பு விழா நிகழ்வு, 23.09.2016 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இவ் விழாவில், நூலக கட்டிடத்திற்கான நிதி உதவுனர், பாடசாலை அதிபர்,...
பாபுல் ஹஸன் முஸ்லிம் மகாவித்தியாலதில் தரம் 6 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் கல்வி கண்காட்சி, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி காலை...
கல்முனை தேசிய பாடசாலை சாஹிரா கல்லூரியில் 1993 O/L, 1996 A/L கல்வி கற்ற மாணவர்கள் 17/09/2016 ஒன்றுகூடவுள்ளனர். இந் நிகழ்வானது சம்மாந்துறையிலுள்ள ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது....
பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி நவோதய பாடசாலை – வரக்காபொலை சிறுவர் சந்தை.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 16.09.2016 அன்று, மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இன்று(14.9.2016) கஹடோவிட்ட இக்ரஃ சிறுவர் பாடசாலை மாணவர்களின் பெருநாள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கஹடோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கத்தர் காயல் நல மன்றம் சார்பில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட – நகர பள்ளிகளுக்கிடையிலான 7ஆம் ஆண்டு வினாடி-வினா போட்டியில்,...