எண்ணெய் விலையின் சரிவைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் பொருளாதாரம் சிறிய அளவு அதிர்வினை எதிர்கொண்டிருந்தது. இந்த பொருளாதார அதிர்வு சவுதியில் சற்றுக் கூடுதலாகவே தாக்கம் செலுத்தியது. இதனைத் தொடர்ந்து சவுதி...
நேற்று புதன்கிழமை (28.09.2016) பாடசாலை வாசிகசாலையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார். சுமார் 70,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள்...
சவுதியில் அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் படி சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு விடுத்துள்ளார். மசகு எண்ணெய் விலையின் தொடர் சரிவுநிலை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியமையே,...
ஜம் இய்யத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ், சென்னை மண்டலம் நடத்தும் மனித நேய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 16ம் திகதி காலை 9.30 முதல்...
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், திருச்சி மண்டலம் நடத்தும் மனித நேய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி, அரிஸ்டோ LKS மஹாலில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை, தி/ஸாஹிரா கல்லூரி மாணவன், சமீம் முகம்மது ஸாம் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி, மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவு...
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-tic) நடாத்தும் இஸ்லாமிய சமூக இலக்கிய கல்வி மாநாடு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை (29.09.2016) முதல் சனிக்கிழமை வரை (01.10.2016) நடைபெறவுள்ளது. மேலும் சங்கத்தின்...
24 வயதையுடைய நாஸிப் அப்துல்லாஹ் என்ற ரஷ்ய இளைஞர், தனது ஹஜ் கிரியையை பைசிக்கள் மூலம் நிறைவேற்ற வேண்டுமென்ற அவாவை இவ்வருடம் நிறைவேற்றியுள்ளார். இவ் வருடம் ஜூன் மாதம் 6...
வரக்காபொலை, பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் புதிய நூலகத் திறப்பு விழா நிகழ்வு, 23.09.2016 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இவ் விழாவில், நூலக கட்டிடத்திற்கான நிதி உதவுனர், பாடசாலை அதிபர்,...
பிரிடிஷ் இஸ்லாமிக் மெடிகல் அசொசியசன் மற்றும் கிரீன் லேன் மஸ்ஜித் இணைந்து நடத்தும் இதய மீள் இயக்க (CPR) இலவச செயலமர்வு செப்டம்பர் 24ம் திகதி மாலை 2 மணி...