கட்டாரிலுள்ள Sri Lankan Da’wa Centre (SLDC) நடத்தும் வராந்த ஈமனிய அமர்வு, செப்டம்பர் 22ம் திகதி அப்துல் அசிஸ் மஸ்ஜிதில் இடம்பெற்றது. இம்முறை அமர்வில், தொழுகையில் விடப்படும் தவறுகள்...
பாபுல் ஹஸன் முஸ்லிம் மகாவித்தியாலதில் தரம் 6 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் கல்வி கண்காட்சி, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி காலை...
வைத்திய கலநிதி நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” எனும் நூல் வெளியிட்டு விழா 18.9.2016 அன்று கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை, எம். எஸ் காரியப்பர் மண்டபத்தில் ...
சதாம் ஹுசைன் மேற்கு நாடுகளுக்கு சிம்ம சொற்பனமாக திகழ்தவர். 2006 டிசம்பர் 30. தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். ஐ.நா வினால் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது எதுவித பயங்கர ஆயுதங்களும்...
இவ்வருட புனித ஹஜ் யாத்திரிகை சம்பந்தமான புள்ளி விவரங்களை சவுதியில் இயங்கும் General Authority for Statistics (GaStat) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 47 வருடங்களாக ஹஜ் சம்பந்தப்பட்ட...
கல்முனை தேசிய பாடசாலை சாஹிரா கல்லூரியில் 1993 O/L, 1996 A/L கல்வி கற்ற மாணவர்கள் 17/09/2016 ஒன்றுகூடவுள்ளனர். இந் நிகழ்வானது சம்மாந்துறையிலுள்ள ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது....
இவ் வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு 164 நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரிகர்கள் வருகைதந்திருந்தனர். ஹஜ் கிரியை ஆரம்பமாவதற்கு முன்பிருந்து அதன் இறுதிக் கட்டம் வரை, சவூதியின்...
அதிராம்பட்டினம் அல்-மகாதிப் நடாத்தும் நான்காம் ஆண்டு கிராஅத் போட்டியும் கிராஅத் அரங்கமும் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 16ம் மற்றும் 17ம் திகதிகளில், செக்கடி பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைசிறந்த காரிகள் பங்கேற்கவுள்ளனர்....
லிபியா என்ற நாட்டின் பெயரை அறிந்த அளவுக்கு, இந் நாட்டைப் பற்றி அறியவேண்டிய இன்னும்மொரு பக்கமும் இருக்கின்றது. அன்றைய லிபியாவின் பொருளாதாரம் பற்றி உலக அரங்கின் பார்வை இரண்டு விதத்தில்...
பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி நவோதய பாடசாலை – வரக்காபொலை சிறுவர் சந்தை.