சவுதி,ரியாத்தில் இலங்கை தூதரகம் ஏற்பாட்டில் இலங்கை முஸ்லீம் கலாச்சார நிகழ்வொன்று (Sri Lankan Muslim cultural program) நாளை (17-3-2017) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னர் ...
மியன்மாரில் ரோஹிஞ்சியா முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான அடக்கு முறைகளும் இனஅழிப்பு வன்முறைகளும் பிரயோகிக்கப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் மியன்மார் அரசு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை ...
துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் 19/12/2016 சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பற்றிய நிழ்வுமேடையின் one வரி report. # Dec.19.2016 # அண்ட்ரே கார்லோவ் (Andrey Karlov) துருக்கிக்கான ...
துருக்கி ஊடகவியளாளர்கள் இருவர், Aleppo தாக்குதலில் காயமடைந்த ஐந்து வயது சிறுவனின் வீடியோவைப் பார்த்து கண்ணீர் விட்டனர். கடந்த ஜுலை மாதம் முதல் Aleppo நகரிலுள்ள 30 ...
இந்தப் படங்கள் பலஸ்தீனிய மக்கள் எத்தனை வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்தாலும், அவர்களது வீரம், தைரியம் மற்றும் உறுதியைக் காட்டுகின்றன. 1. இந்த சிறுவன் வெறும் கல்லுடன் ...
சவூதி அரசு, தன் நாட்டுப் பெண்களை திருமணம் முடிக்க விரும்பும் பிறநாட்டவர்களுக்கு இறுக்கமான நடைமுறையினைப் பின்பற்ற ஆலோசித்து வருகின்றது. தங்கள் நாட்டுப் பெண்களைத் திருமணம் முடிக்கும் பிறநாட்டு ...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல்அவிவில்(Tel Aviv) இருந்து ஜெரூஸலத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ...
அஜர்பைஜானைச் (Azerbaijan) சேர்ந்த ஓவியர் ஒருவர் புனித அல்குர்ஆனை ஒளி புகும் (Transparent) சில்க் அட்டையில் தூரிகை கொண்டு வரைந்துள்ளார். 33 வயதையுடைய Tunzale Memmedzade, என்ற ...
சூடு, பாலைவனம் இதுவே சவூதிக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் சவூதியின் பாலைவனத்தை அண்டிய பகுதிகளில் 3 பாகை செல்சியசை விட குறைந்த ...
இஸ்ரேலில் சூடு பிடித்துள்ள தீ பற்றிய நிழ்வுமேடையின் one வரி report > 22.11.2016 செவ்வாய் மாலை. > இஸ்ரேலின் வடபகுதி. > (பலஸ்தீனுக்கு சொந்தமான யூதர்களினால் ...
கடந்த வருடத்தில் (2015) அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக FBI புள்ளிவிபரத் தகவலை வெளியிட்டுள்ளது. 2001, 9/11 தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீதான ...
பலஸ்தீன செயற்பாட்டாளர்களின் Facebook கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரும் Facebook நிறுவனம் முடக்கியிருந்தது. கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து சிறிது காலம் இத்தகைய செயற்பாடுகளை Facebook நிறுத்தியிருந்தது. தற்போது ...