தியாகத்தை நினைவுகூறும் இன்றைய தினத்தில் (12.9.2016), மத்திய கிழக்கு, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஈடுபடும் சில பதிவுகள் ... அதிரை ...
கடந்த ஐந்து ஆண்டுகளாக 12,000 ஆயிரத்திற்கு அதிகமான குழந்தைகள் உட்பட 300000 க்கு அதிகமான உயிர்கள் சிரியாவில் போக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் நாளாந்தம் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகின்றனர் ...
23 வயதையுடைய அமல் சம்சூத், ஹிஜாப் அணிந்த முதல் பெண் பொலீஸ் அதிகாரியாக அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரஜையாவார். ஹிஜாப் அணிந்த ...
உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் ரியோ நகர் தம் வசம் குவிய வைத்திருக்கின்றது. 2016 - ஒலிம்பிக், உலக விழாக்களில் ஒன்று. இத்தகைய முழு உலகும் அவதானித்துக் கொண்டிருக்கும் ...
இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டதை அடுத்து, துருக்கி ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் முதன்முறையாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் உலகிற்கு பல செய்திகளை ...
ஹிஜ்ரி 857 ம் காலப்பகுதியில், உஸ்மானிய ஆட்சியாளர்களால் துருக்கியில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் துருக்கி இஸ்லாமியர்களின் தலைமையில் இருந்து வந்தது.18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ...