சவூதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை, மதீனா நகரில் 21 டன்னுக்கும் அதிகமான உணவுப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. பழுதடைந்த, காலாவதியான மற்றும் உரிமம் பெற்றுக்கொள்ளாத உணவு ...
அடுத்த வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் - தீயின் வேகத்தையும் கரும்புகையின் எழுச்சியையும் கூட்டிக் கொண்டிருந்தது. கூடி நின்றுகொண்டிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். தாமதிக்கும் ஒவ்வொரு ...
40 வயதுடைய Raffia Arshad முதன் முதலில் ஹிஜாப் அணிந்த நீதிபதியாக இங்கிலாந்தில் நியமனம் பெற்றுள்ளார். நீதித்துறையில் 17 வருட அனுபவத்தைக் கொண்ட Raffia Arshad, பிரதி ...
ஒஸ்லோ ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதைத் தொடர்ந்து அனைத்து உடன்படிக்கைகளிலிருந்தும் பலஸ்தீன் வெளியேறுகின்றது. இது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ...
கொரோனா தொற்றுத் தாக்கத்தினால், சவுதியில் தொழில் புரிவோருக்கு பாதிப்பு ஏற்படுமா ? அது எத்தகைய பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்ற விடயம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறி ...
எகிப்திற்கு எதிராக வெளியான சிவப்பறிக்கை, பல்வேறு நகர்வுகளுக்கு ஒரு ஆரம்பப் படியாக இருக்கலாம். எகிப்தில் இடம்பெற்றுவரும் உரிமை மீறல்களுக்கு, அமெரிக்கா கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கக் கூடாது என்று ...
ஏற்கனவே அமெரிக்க போர் விமானப் படைப்பிரிவுகள் இரண்டு, வளைகுடாப் பிராந்தியத்தை விட்டு வெளியேறி இருந்த நிலையில், சவுதியில் இருந்து அமெரிக்கா வெளியேறத் தயாராகி வருகின்றது. கடந்த ஆண்டு ...
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், 70 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கான் சிறுவர்கள் பசிக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ...
புனித ரமலழான் மாதத்தில் கனடாவில் முதன் முதலாக பகிரங்கமாக அதான் ஒலித்தது... இவ்வாறு சில மஸ்ஜித்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. புனித ரமழான் மாத ஆரம்பத்தில் இதற்கான கோரிக்கையை ...
புனித ரமழான் காலத்தில் அல் - அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் சிறு குழுக்களாக தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன. கொரோனா தொற்றினைத் தொடர்ந்து, முன் பாதுகாப்பு நடவடிக்கையாக மஸ்ஜித்தின் ...